ஒரு முறை கஜமுகாசுரன் என்பவன் தேவர்களை எல்லாம் அடக்கி ஆண்டு, அவர்கள் தன்னைக் கண்ட போதெல்லாம் தலையில் குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போட வேண்டும் என்று வற்புறுத்தி வந்தான்.
அந்த கஜமுகாகரனை விநாயகர் வென்றதும் தேவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவிக்க, "நாங்களும் பெருமானாகிய தங்களைக் காணும் போதெல்லாம் இந்த இரு வழிபாடுகளையும் செய்கிறோம்; விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று வேண்டிக் கொண்டார்கள். அது முதல் அந்த வழிபாடுகள், விநாயகர் உகக்கும் வழிபாடாக ஆகின.
Saturday, February 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment