Saturday, February 2, 2008

'ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி"

'ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி"
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி

ஒவ்வொரு மறைப்பாட்டின் முடிவிலும் "ஓம் ஷாந்தி" என்று மூன்றுமுறை இந்தப் பண் பாடப்படுவது - மனிதனை மூன்று ஆபத்திலிருந்து காக்கவே அவையாவன:-

1. அதியாத்மா" - எனும் "தன்னால் உருவாக்கப்பட்ட ஆபத்து
2. அதிபௌதிகம்" - எனும் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட கெடுதல்
3. அதிதெய்வீகம்" - எனும் கடவுள்களாலும் தேவதைகளாலும் ஏற்படுத்தப்பட்ட ஆபத்து

இம்மூன்று ஆபத்துகளிலிருந்தும் நாம் காப்பாற்றப்பட்டு இவைகளில் சிக்காமல் தாண்டிப்போய் 'பரப்ப்ரம்ம" நிலை எனும் முழுமுதற்கடவுளிடம் ஒன்றிவிட வேண்டும் என்ற குறிக்கோளைக் கருதி வேண்டப்படுகிறது.

No comments:

zwani.com myspace graphic comments